Top posting users this month
No user |
முன்னாள் அமைச்சர் ரோஹித்தவின் மருமகன் கைது
Page 1 of 1
முன்னாள் அமைச்சர் ரோஹித்தவின் மருமகன் கைது
முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவின் மருமகனான களுத்துறை பிரதேச சபை உறுப்பினர் வீரக்கொடி தனுஸ்க பிரியதர்சன இன்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி பேருவல பிரதேசத்தில் பட்டாசு கொழுத்தி கொண்டாடிய ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டடுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அவர்மேல் முறைப்பாடு கிடைத்ததனை தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் கடும் காயத்துக்குள்ளான பேருவல ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சமல ரணசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்றதன் பின்னர், தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி பேருவல பிரதேசத்தில் பட்டாசு கொழுத்தி கொண்டாடிய ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டடுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அவர்மேல் முறைப்பாடு கிடைத்ததனை தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் கடும் காயத்துக்குள்ளான பேருவல ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சமல ரணசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்றதன் பின்னர், தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum