Top posting users this month
No user |
Similar topics
அமெரிக்காவில் சீக்கியர்களை தீவிரவாதிகளைப் போல் சோதனை செய்த அதிகாரி
Page 1 of 1
அமெரிக்காவில் சீக்கியர்களை தீவிரவாதிகளைப் போல் சோதனை செய்த அதிகாரி
அமெரிக்காவில் டர்பன் அணிந்திருந்த சீக்கியர்களை தீவிரவாதிகளைப் போல் சோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டியாகோ நகரில் விளையாட்டுப் போட்டியைக் காண வீரேந்தர் மல்கியும் அவரது நண்பர்களும் கடந்த 6-ம் திகதி சென்றுள்ளனர்.
அவர்களை ஸ்டேடியத்திற்குள் நுழைய அனுமதிக்காத பாதுகாப்பு அதிகாரி, டர்பனைக் கழற்றினால்தான் உள்ளே செல்ல அனுமதிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு வேறு வழியின்றி அவர்களை உள்ளே அனுமதித்த அவர், இனி டர்பன் அணிந்து வந்தால் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அவர்கள் வந்த காரிலும் வெடிகுண்டு இருக்கிறதா என்று பாதுகாப்பு அதிகாரிகள் சோதித்துள்ளனர்.
இந்த இனவெறிச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வீரேந்தர் மல்கி, இது மிகவும் மோசமானது.
தீவிரவாதிகள் அனைவரும் டர்பன் அணிந்திருப்பதைப் பார்த்து மக்கள் குழப்பிக் கொள்கின்றனர்.
எங்களது டர்பன் வித்தியாசமானது, எங்களது நம்பிக்கை வித்தியாசமானது என்று கூறியுள்ளார்.
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டியாகோ நகரில் விளையாட்டுப் போட்டியைக் காண வீரேந்தர் மல்கியும் அவரது நண்பர்களும் கடந்த 6-ம் திகதி சென்றுள்ளனர்.
அவர்களை ஸ்டேடியத்திற்குள் நுழைய அனுமதிக்காத பாதுகாப்பு அதிகாரி, டர்பனைக் கழற்றினால்தான் உள்ளே செல்ல அனுமதிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு வேறு வழியின்றி அவர்களை உள்ளே அனுமதித்த அவர், இனி டர்பன் அணிந்து வந்தால் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அவர்கள் வந்த காரிலும் வெடிகுண்டு இருக்கிறதா என்று பாதுகாப்பு அதிகாரிகள் சோதித்துள்ளனர்.
இந்த இனவெறிச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வீரேந்தர் மல்கி, இது மிகவும் மோசமானது.
தீவிரவாதிகள் அனைவரும் டர்பன் அணிந்திருப்பதைப் பார்த்து மக்கள் குழப்பிக் கொள்கின்றனர்.
எங்களது டர்பன் வித்தியாசமானது, எங்களது நம்பிக்கை வித்தியாசமானது என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையை வைத்து காரியம் சாதிக்க முயலும் சீனா: அதிநவீன ஏவுகணையை சோதனை செய்த இந்திய ராணுவம்!
» அமெரிக்காவில் 5 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» ரெயில் முன் பாய்ந்து அதிகாரி தற்கொலை: அமைச்சரை அதிரடி டிஸ்மிஸ் செய்த பன்னீர்செல்வம்
» அமெரிக்காவில் 5 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» ரெயில் முன் பாய்ந்து அதிகாரி தற்கொலை: அமைச்சரை அதிரடி டிஸ்மிஸ் செய்த பன்னீர்செல்வம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum