Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசாங்கம் கண்காட்சியை மட்டுமே நடத்துகிறது: குணதாச அமரசேகர

Go down

அரசாங்கம் கண்காட்சியை மட்டுமே நடத்துகிறது: குணதாச அமரசேகர Empty அரசாங்கம் கண்காட்சியை மட்டுமே நடத்துகிறது: குணதாச அமரசேகர

Post by oviya Wed Nov 11, 2015 1:32 pm

மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து கண்காட்சிகளை மட்டுமே நடத்தி வருவதாக சிங்கள தேசிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை மக்கள் மறந்து போவதற்காக இவ்வாறான கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அவன்கார்ட் பிரச்சினையும் அப்படியான கண்காட்சியே.

நாட்டின் தலையெழுத்துக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை நாகதீப என்ற பெயரை நயினா தீவு என பெயர் மாற்றம் செய்யும் யோசனையை கொண்டு வந்துள்ளது. வடக்கு முதலமைச்சர் தனது வேலையை கச்சிதமாக செய்து வருகிறார்.

கைதிகள் என் கூறி புலிப் பயங்கரவாதிகளை விடுதலை செய்து வருகின்றனர் எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum