Top posting users this month
No user |
Similar topics
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு எதிராக கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமனம்
Page 1 of 1
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு எதிராக கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமனம்
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசின் தரப்பில் கூடுதலாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நியமிக்கப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
8 வார காலக் கெடுவுக்கு பிறகு வரும் 12-ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாக தெரிகிறது.
மூத்த அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தனது இறுதிவாதத்தை தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ள நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வாதிட கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே-வை பரிசீலிக்க வேண்டும் எனவும் கர்நாடக அரசுக்கு ஆச்சார்யா கடிதம் எழுதினார்.
தற்போது அவரது பரிந்துரையின்படி துஷ்யந்த் தவே-வை கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
8 வார காலக் கெடுவுக்கு பிறகு வரும் 12-ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாக தெரிகிறது.
மூத்த அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தனது இறுதிவாதத்தை தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ள நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வாதிட கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே-வை பரிசீலிக்க வேண்டும் எனவும் கர்நாடக அரசுக்கு ஆச்சார்யா கடிதம் எழுதினார்.
தற்போது அவரது பரிந்துரையின்படி துஷ்யந்த் தவே-வை கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நீதித்துறையையே குற்றவாளியாக்கிவிட்டு தப்பிவரும் ஜெயலலிதா: மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் குற்றச்சாட்டு!
» ஜெயலலிதா வழக்கில் மீண்டும் வழக்கறிஞர் ஆச்சார்யா: கர்நாடக அரசு அதிகார்வபூர்வ அறிவிப்பு
» ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு: வழக்கறிஞர் பவானிசிங் திடீர் ராஜினாமா
» ஜெயலலிதா வழக்கில் மீண்டும் வழக்கறிஞர் ஆச்சார்யா: கர்நாடக அரசு அதிகார்வபூர்வ அறிவிப்பு
» ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு: வழக்கறிஞர் பவானிசிங் திடீர் ராஜினாமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum