Top posting users this month
No user |
Similar topics
இந்தியாவின் முதல் பெருமை காந்தி!
Page 1 of 1
இந்தியாவின் முதல் பெருமை காந்தி!
இந்தியாவிற்கு எத்தனை பெருமையிருந்தாலும் அது காந்தியடிகளுக்கு பிறகுதான்.
பாரத தாய்க்கு காந்தியை போல பல மகன்கள் போராடினார்கள். ஆனால், சத்திய தாய்க்கு கிடைத்த ஒரே மகனாய் காந்தி விளங்கினார்.
காந்தியடிகளின் தந்தை கரம்சந்த் காந்தி, போர்பந்தரில் வெள்ளையர்கள் காலத்திலே முதலமைச்சராக (திவான்) இருந்தார். இந்த அடிப்படை செல்வாக்கு, காந்தியடிகளுக்கு லண்டன் வரை சென்று பாரிஸ்டர் பட்டம் பெறவும் அரசியலில் நல்ல துவக்கத்துக்கும் உதவி இருக்கலாம்.
ஆனால், காந்தியடிகளின் அடையாளம் அதுவல்ல. அவர் சிந்தித்து தேடிக்கொண்ட உண்மை, அகிம்சை, எளிமை இவைகளே அவரை இந்தியாவை கடந்து, உலக அளவில் நேசிக்க வைத்துள்ளது.
பாரத தாய்க்கு காந்தியை போல பல மகன்கள் போராடினார்கள். ஆனால், சத்திய தாய்க்கு கிடைத்த ஒரே மகனாய் காந்தி விளங்கினார்.
காந்தியடிகளின் தந்தை கரம்சந்த் காந்தி, போர்பந்தரில் வெள்ளையர்கள் காலத்திலே முதலமைச்சராக (திவான்) இருந்தார். இந்த அடிப்படை செல்வாக்கு, காந்தியடிகளுக்கு லண்டன் வரை சென்று பாரிஸ்டர் பட்டம் பெறவும் அரசியலில் நல்ல துவக்கத்துக்கும் உதவி இருக்கலாம்.
ஆனால், காந்தியடிகளின் அடையாளம் அதுவல்ல. அவர் சிந்தித்து தேடிக்கொண்ட உண்மை, அகிம்சை, எளிமை இவைகளே அவரை இந்தியாவை கடந்து, உலக அளவில் நேசிக்க வைத்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி-பதில்கள்
» முதல் வேட்டையும் முதல் கொலையும்
» பிள்ளையார் பெருமை
» முதல் வேட்டையும் முதல் கொலையும்
» பிள்ளையார் பெருமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum