Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கோடிக்கணக்கான ரூபா பெறுமதிமிக்க காணியை திருட்டுத்தனமாக சுருட்டிய அமைச்சர்

Go down

கோடிக்கணக்கான ரூபா பெறுமதிமிக்க காணியை திருட்டுத்தனமாக சுருட்டிய அமைச்சர் Empty கோடிக்கணக்கான ரூபா பெறுமதிமிக்க காணியை திருட்டுத்தனமாக சுருட்டிய அமைச்சர்

Post by oviya Sat Sep 26, 2015 1:52 pm

மஹிந்த அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் கொழும்பு-07ல் அமைந்திருந்த கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணியொன்றை திருட்டுத்தனமாக சுருட்டிக் கொண்டுள்ள சம்பவம் குறித்து தகவல்கள் தெரியவந்துள்ளது.
கொழும்பு மாநகர சபைக்குச் செலுத்த வேண்டிய நிலுவைப் பணம் காரணமாக கொழும்பு-07 பான்ஸ் பிளேசில் காணியொன்று நகர சபையால் சுவீகரிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து காணி உரிமையாளர்கள் வழக்குத் தொடர்ந்த நிலையில் விவகாரம் சுமார் 40 வருடங்களாக இழுபறியில் இருந்துள்ளது.

இந்நிலையில் இக்காணி குறித்த தகவல் அறிந்து கொண்ட மஹிந்த அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர், காணி உரிமையாளர்களை துரத்தியடித்துவிட்டு அக்காணியை பலவந்தமாக பறித்தெடுத்துக் கொண்டிருந்தார். அதன் பின் அவர் திருட்டுத்தனமாக அக்காணியை வேறொரு தரப்பிற்கு விற்பனை செய்திருந்தார்.

தற்போது குறித்த அமைச்சருக்கு எதிராக வழக்குத் தொடருவது தொடர்பில் கொழும்பு மாநகர சபை ஆலோசனை செய்து வருவதாக அறியக்கிடைத்துள்ளது.

குறித்த அமைச்சர் மஹிந்த அரசில் உயர்கல்விக்குப் பொறுப்பாக இருந்துள்ளதுடன், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்று தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார். அத்துடன் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த இந்த அமைச்சர் சிறிது காலம் சிறைவாசம் அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum