Top posting users this month
No user |
Similar topics
பனாகொடையில் பத்து வயதுச் சிறுவன் படுகொலை! கடுமையான வெட்டுக்காயங்களுடன் சடலம்
Page 1 of 1
பனாகொடையில் பத்து வயதுச் சிறுவன் படுகொலை! கடுமையான வெட்டுக்காயங்களுடன் சடலம்
பனகொடை பிரதேசத்தில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் பத்து வயதுச் சிறுவன் ஒருவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பனாகொட, கபுகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் அப்பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் நான்காம் வகுப்பில் கல்விகற்கும் சிறுவன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மிகவும் கோரமான முறையில் படுகொலை நடைபெற்றுள்ளதற்கு சான்றாக குறித்த சிறுவனின் சடலம் கடுமையான வெட்டுக்காயங்களுடன் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் இருக்கும் கல் உடைக்கும் தொழிலாளி ஒருவர் முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பனாகொட, கபுகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் அப்பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் நான்காம் வகுப்பில் கல்விகற்கும் சிறுவன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மிகவும் கோரமான முறையில் படுகொலை நடைபெற்றுள்ளதற்கு சான்றாக குறித்த சிறுவனின் சடலம் கடுமையான வெட்டுக்காயங்களுடன் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் இருக்கும் கல் உடைக்கும் தொழிலாளி ஒருவர் முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 12 வயதுச் சிறுவன் கடத்தப்பட்டு தாக்குதல்: ஏறாவூரில் சம்பவம்
» கிளிநொச்சியில் நடந்த கொடூரம்! 7 வயதுச் சிறுமி மீது கூட்டு பாலியல் வன்முறை
» கனடாவின் கடுமையான பயங்கரவாத சட்டமும் தமிழர்களுக்கான பாதிப்பும்!
» கிளிநொச்சியில் நடந்த கொடூரம்! 7 வயதுச் சிறுமி மீது கூட்டு பாலியல் வன்முறை
» கனடாவின் கடுமையான பயங்கரவாத சட்டமும் தமிழர்களுக்கான பாதிப்பும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum