Top posting users this month
No user |
Similar topics
திருச்சி மத்திய சிறையில் 50 ஏக்கரில் விவசாயம் செய்யும் கைதிகள்
Page 1 of 1
திருச்சி மத்திய சிறையில் 50 ஏக்கரில் விவசாயம் செய்யும் கைதிகள்
திருச்சி மத்திய சிறையில் உள்ள 50 ஏக்கர் நிலப்பரப்பில் கைதிகள் மூலம் விவசாயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியில் உள்ள மத்திய சிறையில் சுமார் 50 ஏக்கர் முட்புதர்கள் படர்ந்துள்ள இடத்தை சுத்தம் செய்து விவசாயம் செய்ய சிறை கண்காணிப்பாளர் முருகேசன் முடிவெடுத்துள்ளார்.
தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் 1300க்கும் மேற்பட்டோர் உள்ள சிறையில் முதல்கட்டமாக 5 ஏக்கர் பரப்பளவில் சுத்தம் செய்ய உள்ளனர்.
50 ஏக்கர் சுத்தம் செய்யும் பணிகள் ஒரு மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின்னர் விவசாய பணிகள் சிறைக்கைதிகளை கொண்டு மேற்கொள்ளப்படும்.
சிறை கண்காணிப்பாளர் முருகேசன் கூறுகையில், சிறையில் விவசாயம் செய்வது மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
கைதிகளுக்கு வருவாய் கிடைப்பது மட்டுமின்றி அவர்களுக்கு தெரிந்த தொழிலில் ஈடுபடும் போது அவர்களின் கவனம் முழுவதும் வேலையில் இருக்கும்.
இதன்மூலம் சிறை கைதிகளை நல்வழிப்படுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள மத்திய சிறையில் சுமார் 50 ஏக்கர் முட்புதர்கள் படர்ந்துள்ள இடத்தை சுத்தம் செய்து விவசாயம் செய்ய சிறை கண்காணிப்பாளர் முருகேசன் முடிவெடுத்துள்ளார்.
தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் 1300க்கும் மேற்பட்டோர் உள்ள சிறையில் முதல்கட்டமாக 5 ஏக்கர் பரப்பளவில் சுத்தம் செய்ய உள்ளனர்.
50 ஏக்கர் சுத்தம் செய்யும் பணிகள் ஒரு மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின்னர் விவசாய பணிகள் சிறைக்கைதிகளை கொண்டு மேற்கொள்ளப்படும்.
சிறை கண்காணிப்பாளர் முருகேசன் கூறுகையில், சிறையில் விவசாயம் செய்வது மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
கைதிகளுக்கு வருவாய் கிடைப்பது மட்டுமின்றி அவர்களுக்கு தெரிந்த தொழிலில் ஈடுபடும் போது அவர்களின் கவனம் முழுவதும் வேலையில் இருக்கும்.
இதன்மூலம் சிறை கைதிகளை நல்வழிப்படுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புழல் சிறையில் பயங்கர மோதல்: காவலர்களை தாக்கிய கைதிகள்
» தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கூட்டமைப்பிடம் முழுமையான தகவலை கோரும் மத்திய அரசு!
» இந்தியாவில் சுத்தமான நகரம்: முதலிடம் பிடித்த மைசூர், 2ம் இடத்தில் திருச்சி
» தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கூட்டமைப்பிடம் முழுமையான தகவலை கோரும் மத்திய அரசு!
» இந்தியாவில் சுத்தமான நகரம்: முதலிடம் பிடித்த மைசூர், 2ம் இடத்தில் திருச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum