Top posting users this month
No user |
ஜனாதிபதி - சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்
Page 1 of 1
ஜனாதிபதி - சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் நாளை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கலந்துரையாடலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வழங்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடல் நாளை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கலந்துரையாடலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வழங்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum