Top posting users this month
No user |
Similar topics
2 கோடி கொடு...இல்லைனா விவாகரத்து தான்! மனைவியை அடித்து மிரட்டிய பிரபல நடிகர்
Page 1 of 1
2 கோடி கொடு...இல்லைனா விவாகரத்து தான்! மனைவியை அடித்து மிரட்டிய பிரபல நடிகர்
வரதட்சணை கேட்டு நடிகை கிருஷ்ணாவும் அவரது பெற்றோரும் அடித்து துன்புறுத்துவதாக அவரது மனைவி பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கழுகு, யாமிருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் எஸ்.கிருஷ்ணா, இவர் இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் சகோதரர் ஆவார்.
இவருக்கும், ஹேமலதா என்ற பெண்ணுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்நிலையில் கிருஷ்ணா மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஹேமலதா புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், திருமணத்தின்போது ஹேமலதாவின் வீட்டார் 300 பவுன் நகைகளையும், ரூ.35 லட்சத்தையும் வரதட்சணையாக கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
முதல் கட்டமாக 118 பவுன் நகைகளையும், ரூ.32 லட்சத்தையும் திருமணத்தின்போது கொடுத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் கிருஷ்ணா தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மீதமுள்ள வரதட்சணையை தருமாறு கேட்டு கிருஷ்ணாவும், அவரது பெற்றோரும் ஹேமலதாவுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், அவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது தனது பெற்றோருடன் வசித்து வரும் ஹேமலதாவை, 2 கோடி தருமாறும், இல்லாவிட்டால் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் நடிகர் கிருஷ்ணா மிரட்டுவதாக ஹேமலதா புகாரில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கிருஷ்ணா கடந்த ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதுடன், விவாகரத்துக்கும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கழுகு, யாமிருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் எஸ்.கிருஷ்ணா, இவர் இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் சகோதரர் ஆவார்.
இவருக்கும், ஹேமலதா என்ற பெண்ணுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்நிலையில் கிருஷ்ணா மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஹேமலதா புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், திருமணத்தின்போது ஹேமலதாவின் வீட்டார் 300 பவுன் நகைகளையும், ரூ.35 லட்சத்தையும் வரதட்சணையாக கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
முதல் கட்டமாக 118 பவுன் நகைகளையும், ரூ.32 லட்சத்தையும் திருமணத்தின்போது கொடுத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் கிருஷ்ணா தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மீதமுள்ள வரதட்சணையை தருமாறு கேட்டு கிருஷ்ணாவும், அவரது பெற்றோரும் ஹேமலதாவுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், அவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது தனது பெற்றோருடன் வசித்து வரும் ஹேமலதாவை, 2 கோடி தருமாறும், இல்லாவிட்டால் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் நடிகர் கிருஷ்ணா மிரட்டுவதாக ஹேமலதா புகாரில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கிருஷ்ணா கடந்த ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதுடன், விவாகரத்துக்கும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய ஆம் ஆத்மி எம்.எல்.ஏயால் சர்ச்சை
» பிரபல நடிகர் மரணம்: ஜெயலலிதாவின் இரங்கல்
» பிரபல கொமடி நடிகர் செல்லத்துறை மரணம்
» பிரபல நடிகர் மரணம்: ஜெயலலிதாவின் இரங்கல்
» பிரபல கொமடி நடிகர் செல்லத்துறை மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum