Top posting users this month
No user |
Similar topics
அரசு பள்ளிக்கூடங்களில் 25 சதவீதம் வரை பாடச்சுமையை குறைக்க திட்டம்: டெல்லி துணை முதலமைச்சர் தகவல்
Page 1 of 1
அரசு பள்ளிக்கூடங்களில் 25 சதவீதம் வரை பாடச்சுமையை குறைக்க திட்டம்: டெல்லி துணை முதலமைச்சர் தகவல்
டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் 25 சதவீதம் வரை பாடச்சுமையை குறைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடச்சுமையில் 25% குறைப்பது ஆறுதலாக அமையும் என்றார்.
மேலும், வரும் 2016-ம் ஆண்டு முதல் 9 வகுப்பில் இருந்து மற்றும் பிளஸ்-2 வரை பாடத்திட்டத்தில் 20 சதவீதம் அளவிற்கு பாடச்சுமை குறைக்கும் திட்டமும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் கல்விமுறை என்ற தலைப்பில் உரையாற்றிய சிசோடியா, பாடச்சுமையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முழுமையாக தயார் செய்து முடித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
அனைத்து டெல்லி அரசு பள்ளிகளிலும் அடுத்த மாதம் இந்த புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும் எனவும், இது குறித்து, கல்வியாளர்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
பழைய பாடத்திட்டத்தை நீக்கி மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் நோக்கில் கலை, இசை, விளையாட்டு என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்த துணை முதல்வர் சிசோடியா,
அதற்கான பணிகளில் டெல்லி கல்வித்துறை மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடச்சுமையில் 25% குறைப்பது ஆறுதலாக அமையும் என்றார்.
மேலும், வரும் 2016-ம் ஆண்டு முதல் 9 வகுப்பில் இருந்து மற்றும் பிளஸ்-2 வரை பாடத்திட்டத்தில் 20 சதவீதம் அளவிற்கு பாடச்சுமை குறைக்கும் திட்டமும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் கல்விமுறை என்ற தலைப்பில் உரையாற்றிய சிசோடியா, பாடச்சுமையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முழுமையாக தயார் செய்து முடித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
அனைத்து டெல்லி அரசு பள்ளிகளிலும் அடுத்த மாதம் இந்த புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும் எனவும், இது குறித்து, கல்வியாளர்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
பழைய பாடத்திட்டத்தை நீக்கி மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் நோக்கில் கலை, இசை, விளையாட்டு என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்த துணை முதல்வர் சிசோடியா,
அதற்கான பணிகளில் டெல்லி கல்வித்துறை மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்து 77 சதவீதம் அல்ல..119 சதவீதம்: இது ஆம் ஆத்மி கணக்கு!
» நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கித் தவிக்கும் 311 தமிழர்கள்: தமிழக அரசு தகவல்
» நடிகர் அர்னால்டின் டெல்லி வருகையும், டெல்லி சட்டமன்ற தேர்தலும்
» நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கித் தவிக்கும் 311 தமிழர்கள்: தமிழக அரசு தகவல்
» நடிகர் அர்னால்டின் டெல்லி வருகையும், டெல்லி சட்டமன்ற தேர்தலும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum