Top posting users this month
No user |
நெதர்லாந்து பிரஜை இலங்கையில் பலி
Page 1 of 1
நெதர்லாந்து பிரஜை இலங்கையில் பலி
கல்கிஸ்சை கடலில் குளிக்க சென்று கடலில் மூழ்கிய நெதர்லாந்து பிரஜை ஒருவர் காப்பற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
60 வயதான இந்த தெர்லாந்து பிரஜை நேற்று களுவோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் இன்று நடைபெறவிருந்தது.
சம்பவம் குறித்து கல்கிஸ்சை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
60 வயதான இந்த தெர்லாந்து பிரஜை நேற்று களுவோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் இன்று நடைபெறவிருந்தது.
சம்பவம் குறித்து கல்கிஸ்சை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum