Top posting users this month
No user |
Similar topics
கட்சிகள் அரசியல் இலாபங்களை மறந்து மக்களுக்காக இணைந்துள்ளன: பிரதமர்
Page 1 of 1
கட்சிகள் அரசியல் இலாபங்களை மறந்து மக்களுக்காக இணைந்துள்ளன: பிரதமர்
நாட்டின் அரசியல் கட்சிகள் அரசியல் இலாபங்களை மறந்து மக்களுக்காக இரண்டு வருடங்களுக்கு இணைந்து செயற்பட இணங்கியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து கருத்து வெளியிட்டும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு இணைந்துள்ள இந்த புதிய முறைமையை வெற்றிகரமாக பரீட்சித்த பார்க்க இந்த காலம் போதுமானது.
இந்த இணக்கத்தின் மூலம் சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும். உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 10 முதல் 15 வருடங்களுக்கு நிலையாக இருக்கும் கொள்கைகளை உருவாக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தை இந்த பணியுடன் இணைக்க தெரிவு குழுக்கள் நியமிக்கப்படும். பாரிய பிரச்சினைகள் இருக்கும் போதே தேசிய அரசாங்கங்கள் அமைக்கப்படும்.
நாங்கள் புதிய விதமாக பணியாற்ற வேண்டும். நாட்டில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். நாம் வெற்றியடைந்தால், நாடும் வெற்றியடையும். நாங்கள் அச்சமின்றி எதிர்காலத்தை எதிர்நோக்குவோம் என பிரதமர் கூறியுள்ளார்.
புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து கருத்து வெளியிட்டும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு இணைந்துள்ள இந்த புதிய முறைமையை வெற்றிகரமாக பரீட்சித்த பார்க்க இந்த காலம் போதுமானது.
இந்த இணக்கத்தின் மூலம் சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும். உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 10 முதல் 15 வருடங்களுக்கு நிலையாக இருக்கும் கொள்கைகளை உருவாக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தை இந்த பணியுடன் இணைக்க தெரிவு குழுக்கள் நியமிக்கப்படும். பாரிய பிரச்சினைகள் இருக்கும் போதே தேசிய அரசாங்கங்கள் அமைக்கப்படும்.
நாங்கள் புதிய விதமாக பணியாற்ற வேண்டும். நாட்டில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். நாம் வெற்றியடைந்தால், நாடும் வெற்றியடையும். நாங்கள் அச்சமின்றி எதிர்காலத்தை எதிர்நோக்குவோம் என பிரதமர் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வேட்பாளர் தெரிவில் அரசியல் கட்சிகள் கொண்டிருக்க வேண்டிய 8 வரைமுறைகள்
» சனிக்கிழமை பிரதமர் மோடி- தென்னிலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு
» தமிழ் அரசியல் தலைவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது குறித்து அரசியல் கைதிகளின் பெற்றோர் கவலை
» சனிக்கிழமை பிரதமர் மோடி- தென்னிலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு
» தமிழ் அரசியல் தலைவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது குறித்து அரசியல் கைதிகளின் பெற்றோர் கவலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum