Top posting users this month
No user |
Similar topics
ஒடிசாவில் கடந்த 10 நாட்களில் 53 பச்சிளம் குழந்தைகள் பலி
Page 1 of 1
ஒடிசாவில் கடந்த 10 நாட்களில் 53 பச்சிளம் குழந்தைகள் பலி
ஒடிசா மாநிலத்தில் மருத்துவ கல்லூரியில் கடந்த 10 நாட்களில் 53 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் மருத்துவ கல்லூரியில் உள்ள குழந்தைகள் பிரிவில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அந்த குழந்தைகள் பிரிவில் கடந்த 10-11 நாட்களில் 53 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு காரணம் போதிய மருத்துவர்கள் இல்லாததாலும் மருத்துவ வசதி சரியாக இல்லாததாலும் தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் மருத்துவ கல்லூரியில் உள்ள குழந்தைகள் பிரிவில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அந்த குழந்தைகள் பிரிவில் கடந்த 10-11 நாட்களில் 53 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு காரணம் போதிய மருத்துவர்கள் இல்லாததாலும் மருத்துவ வசதி சரியாக இல்லாததாலும் தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அடுத்தடுத்து உயிரிழந்த பச்சிளம் குழந்தைகள்: விழுப்புரத்தில் பதற்றம்
» பச்சிளம் குழந்தைகள் 2 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: பெற்றோர் கவலைக்கிடம்
» 3 வயது பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரன்
» பச்சிளம் குழந்தைகள் 2 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: பெற்றோர் கவலைக்கிடம்
» 3 வயது பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum