Top posting users this month
No user |
குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு பொலிசார் தரும் நூதன தண்டனை
Page 1 of 1
குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு பொலிசார் தரும் நூதன தண்டனை
ஹைதராபாத்தி்ல் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு பொலிசார் நூதன தண்டனை வழங்குகின்றனர்.
ஹைதராபாத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி பொலிசாரிடம் சிக்கினால், தொடர்ந்து 3 நாட்கள், 3 மணி நேரம் ”குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்” என்ற வாசகத்துடன் கூடிய தட்டியை ஏந்தியபடி முக்கிய சாலையில் நிற்க வேண்டும்.
இதுவரை இதுபோல 36 பேர் பிடிபட்டு இதுபோல நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர வேறு சில சமூக சேவைகளையும் இவர்களுக்கு தண்டனையாக தருகின்றனர். அதாவது மருத்துவமனைக்கு சென்று அவர்கள் சேவை செய்ய வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கு பிறகும் பிடிபட்டால் அவர்களுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை தரப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி பொலிசாரிடம் சிக்கினால், தொடர்ந்து 3 நாட்கள், 3 மணி நேரம் ”குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்” என்ற வாசகத்துடன் கூடிய தட்டியை ஏந்தியபடி முக்கிய சாலையில் நிற்க வேண்டும்.
இதுவரை இதுபோல 36 பேர் பிடிபட்டு இதுபோல நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர வேறு சில சமூக சேவைகளையும் இவர்களுக்கு தண்டனையாக தருகின்றனர். அதாவது மருத்துவமனைக்கு சென்று அவர்கள் சேவை செய்ய வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கு பிறகும் பிடிபட்டால் அவர்களுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை தரப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum