Top posting users this month
No user |
Similar topics
மாநகராட்சி கூட்டங்களில் 61 லட்ச ரூபாய்க்கு அசைவ உணவு சாப்பிட்ட சென்னை கவுன்சிலர்கள்?
Page 1 of 1
மாநகராட்சி கூட்டங்களில் 61 லட்ச ரூபாய்க்கு அசைவ உணவு சாப்பிட்ட சென்னை கவுன்சிலர்கள்?
சென்னை மாநகராட்சியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.61 லட்சம் உணவுக்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள், கலந்து கொள்ளும் மாநகராட்சி கூட்டங்களில் தேனீர், சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் அவர்களின் சாப்பாடு செலவுக்காக ரூ. 61 லட்சம் செலவிடப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
2011ல் 3 கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டு ரூ. 3.72 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டில் 12 கூட்டங்கள் நடத்தப்பட்டு ரூ.9.42 லட்சம் செலவாகியுள்ளது.
2013ம் ஆண்டில் 12 கூட்டம் நடத்தியதில் ரூ. 19.77 லட்சம் செலவாகி உள்ளது. 2014ம் ஆண்டில் 11 கூட்டங்களுக்கு ரூ. 20.87 லட்சம் செலவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு இதுவரை 5 கூட்டங்கள் நடத்தப்பட்டு ரூ. 7.73 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
கவுன்சிலர்கள் மாநகராட்சியில் உள்ள கேன்டீன் உணவை ஏற்பதில்லை என்றும், முன்னணி தனியார் ஹொட்டல் மட்டன் பிரியாணி போன்ற அசைவ உணவுகளை கேட்பதால் செலவு அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் உதவியாளர், அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் சாப்பிடுவதால் செலவு தொகை அதிகமாவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள், கலந்து கொள்ளும் மாநகராட்சி கூட்டங்களில் தேனீர், சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் அவர்களின் சாப்பாடு செலவுக்காக ரூ. 61 லட்சம் செலவிடப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
2011ல் 3 கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டு ரூ. 3.72 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டில் 12 கூட்டங்கள் நடத்தப்பட்டு ரூ.9.42 லட்சம் செலவாகியுள்ளது.
2013ம் ஆண்டில் 12 கூட்டம் நடத்தியதில் ரூ. 19.77 லட்சம் செலவாகி உள்ளது. 2014ம் ஆண்டில் 11 கூட்டங்களுக்கு ரூ. 20.87 லட்சம் செலவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு இதுவரை 5 கூட்டங்கள் நடத்தப்பட்டு ரூ. 7.73 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
கவுன்சிலர்கள் மாநகராட்சியில் உள்ள கேன்டீன் உணவை ஏற்பதில்லை என்றும், முன்னணி தனியார் ஹொட்டல் மட்டன் பிரியாணி போன்ற அசைவ உணவுகளை கேட்பதால் செலவு அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் உதவியாளர், அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் சாப்பிடுவதால் செலவு தொகை அதிகமாவதாகவும் கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கெட்டுப் போன உணவை சாப்பிட்ட 4 சிறுமிகள் பரிதாப பலி
» திருட சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்
» வீட்டில் உள்ள மாநகராட்சி குடிநீர் குழாயில் வந்த பாம்பு: தேனியில் பரபரப்பு
» திருட சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்
» வீட்டில் உள்ள மாநகராட்சி குடிநீர் குழாயில் வந்த பாம்பு: தேனியில் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum