Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


55 கோடி ரூபாய்க்கு வந்த கரண்ட் பில்: அதிர்ச்சியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்மணி

Go down

55 கோடி ரூபாய்க்கு வந்த கரண்ட் பில்: அதிர்ச்சியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்மணி Empty 55 கோடி ரூபாய்க்கு வந்த கரண்ட் பில்: அதிர்ச்சியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்மணி

Post by oviya Sun May 31, 2015 3:24 pm

ராஞ்சியில் ஒருவரது குடும்பத்தினரின் வீட்டுக்கு 55 கோடிக்கு கரண்ட் பில் வந்ததால் குடும்பமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராஞ்சியில் வசிக்கும் கிருஷ்ணபிரசாத் என்பவர் திருமண விழா ஒன்றுக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

வீட்டுக்கு வந்த அவர் வீட்டின் கரண்ட் பில்லை பார்த்து கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். ஏனெனில் அந்த பில்லில் 55 கோடிக்கு கரண்ட் பில் வந்துள்ளது.

அந்த பில்லை பார்த்த பிரசாத்தின் 55 வயதான தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஞ்சியில் உள்ள கட்ரு பகுதியில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டில் வசித்து வரும் பிரசாத் குடும்பம் அங்கு வெயில் காலத்தில் கூட ஏ.சி.யை பயன்படுத்தியதே இல்லை.

இது தவிர அப்பகுதியில் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை மின்இணைப்பும் துண்டிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிரசாத்துக்கு 55 கோடி ரூபாய்க்கு கரண்ட் பில் அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தற்போது இது குறித்து பிரசாத் புகார் அளித்ததை தொடர்ந்து இரு ஊழியர்களை பணி நீக்கம் செய்து மின்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது எழுத்துப்பிழையாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மின்துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக பிரசாத் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum