Top posting users this month
No user |
ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் குறித்து விசாரணை
Page 1 of 1
ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் குறித்து விசாரணை
ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேர தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாத குழு அபு சுராய் சைலானி என்ற புனைப்பெயரை அவருக்கு சூட்டியிருந்தது. 37 வயதுடைய இவர் கண்டி, வெரெல்லகம பிரதேசத்தில் பிறந்தவராகும்.
அவரது மனைவி கொழும்பை சேர்ந்தவராகும். இவருக்கு 06 பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கலேவெல பிரதேச சர்வதேச பாடசாலையில் அதிபராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் இவர் முஸ்லி லிலம்தன் என்ற பெரை பயன்படுத்தியுள்ளார்.
இந்நபர் சிங்களம், தமிழ் ஆங்கிலம், அராபி மற்றும் உருது போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் எனவும் தெரியவந்துள்ளது.
இவர் தொடர்பில் விரைவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், வெகு விரைவில் முழுமையான தகவல்களையும் பெற்றுக்கொள்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாத குழு அபு சுராய் சைலானி என்ற புனைப்பெயரை அவருக்கு சூட்டியிருந்தது. 37 வயதுடைய இவர் கண்டி, வெரெல்லகம பிரதேசத்தில் பிறந்தவராகும்.
அவரது மனைவி கொழும்பை சேர்ந்தவராகும். இவருக்கு 06 பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கலேவெல பிரதேச சர்வதேச பாடசாலையில் அதிபராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் இவர் முஸ்லி லிலம்தன் என்ற பெரை பயன்படுத்தியுள்ளார்.
இந்நபர் சிங்களம், தமிழ் ஆங்கிலம், அராபி மற்றும் உருது போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் எனவும் தெரியவந்துள்ளது.
இவர் தொடர்பில் விரைவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், வெகு விரைவில் முழுமையான தகவல்களையும் பெற்றுக்கொள்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum