Top posting users this month
No user |
மஹிந்த 58 லட்சம் மக்களையும் மைத்திரி 62 லட்சம் மக்களையும் ஏமாற்றியுள்ளனர்: ஜே.வி.பி
Page 1 of 1
மஹிந்த 58 லட்சம் மக்களையும் மைத்திரி 62 லட்சம் மக்களையும் ஏமாற்றியுள்ளனர்: ஜே.வி.பி
இலங்கையின் முன்னாள் இன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்தவும் மைத்திரியும் தமக்கு வாக்களித்தவர்களை ஏமாற்றி விட்டதாக ஜே.வி.பி சாடியுள்ளது.
ஜே.வி.பியின் மத்தியக்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மஹிந்தவுக்கு மைத்திரி வேட்புமனு வழங்கியமையானது குறித்து தாம் அதிர்ச்சியடைந்ததாக ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மஹிந்த 5.8 மில்லியன் மக்களையும், மைத்திரி 6.2 மில்லியன் மக்களையும் ஏமாற்றியுள்ளனர்.
மைத்திரியை பொறுத்தவரை அவருக்கு பதவியை தக்கவைக்க வேண்டியுள்ளது.
மஹிந்தவை பொறுத்தவரையில் அவர் ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க வேண்டியுள்ளது என்றும் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜே.வி.பியின் மத்தியக்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மஹிந்தவுக்கு மைத்திரி வேட்புமனு வழங்கியமையானது குறித்து தாம் அதிர்ச்சியடைந்ததாக ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மஹிந்த 5.8 மில்லியன் மக்களையும், மைத்திரி 6.2 மில்லியன் மக்களையும் ஏமாற்றியுள்ளனர்.
மைத்திரியை பொறுத்தவரை அவருக்கு பதவியை தக்கவைக்க வேண்டியுள்ளது.
மஹிந்தவை பொறுத்தவரையில் அவர் ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க வேண்டியுள்ளது என்றும் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum