Top posting users this month
No user |
பத்தனை ஆற்றில் மிதந்து வந்த சிசுவின் சடலம்: பொலிஸார் தீவிர விசாரணை
Page 1 of 1
பத்தனை ஆற்றில் மிதந்து வந்த சிசுவின் சடலம்: பொலிஸார் தீவிர விசாரணை
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் வழங்கும் பத்தனை ஜெயஸ்ரீபுர பகுதி ஆற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு குளிக்க சென்ற ஒருவர் சிசுவின் சடலத்தை கண்டு திம்புள்ள, பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் சிசுவை மீட்டுள்ளனர்.
தாய் சிசுவை பிரசவித்தவுடேனே ஆற்றில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலைக்கு பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள, பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதிக்கு குளிக்க சென்ற ஒருவர் சிசுவின் சடலத்தை கண்டு திம்புள்ள, பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் சிசுவை மீட்டுள்ளனர்.
தாய் சிசுவை பிரசவித்தவுடேனே ஆற்றில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலைக்கு பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள, பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum