Top posting users this month
No user |
தமீழீழ விடுதலை புலிகள் குறித்து அவதானமாக இருக்கவும்!- ஜி.எல்.பீரிஸ்
Page 1 of 1
தமீழீழ விடுதலை புலிகள் குறித்து அவதானமாக இருக்கவும்!- ஜி.எல்.பீரிஸ்
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்குவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையை தொடர்பில் அரசாங்ம் அக்கறை காட்டுவதோடு இதனை குறித்து அதிக உணர்வு பூர்வமான விடயமாக பார்க்க வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு நேற்று செவ்வாயக்கிழமை வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறித்த அறிக்கையின் மிக முக்கியமான சில விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் வட அமெரிக்கவில் சர்வதேச தொடர்புகள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களை பயனபடுத்துவதாகவும், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஆயுதங்கள், தகவல் தொடர்பு, நிதி, மற்றும் பிற தேவையான பொருட்கள் கொள்முதல் செய்துகொள்வதாகவும் குறித்த அறிக்கையின் முக்கிய கருத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ் அறிக்கை தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாட வேண்டும் எனவும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு நேற்று செவ்வாயக்கிழமை வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறித்த அறிக்கையின் மிக முக்கியமான சில விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் வட அமெரிக்கவில் சர்வதேச தொடர்புகள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களை பயனபடுத்துவதாகவும், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஆயுதங்கள், தகவல் தொடர்பு, நிதி, மற்றும் பிற தேவையான பொருட்கள் கொள்முதல் செய்துகொள்வதாகவும் குறித்த அறிக்கையின் முக்கிய கருத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ் அறிக்கை தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாட வேண்டும் எனவும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum