Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை உள்ளடக்கியதாக 800 ஏக்கரில் சுதந்திர வர்த்தக வலயம்

Go down

பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை உள்ளடக்கியதாக 800 ஏக்கரில் சுதந்திர வர்த்தக வலயம் Empty பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை உள்ளடக்கியதாக 800 ஏக்கரில் சுதந்திர வர்த்தக வலயம்

Post by oviya Wed Jun 24, 2015 3:38 pm

பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை உள்ளடக்கியதாக சுதந்திர வர்த்தக வலயமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியல் பூங்காவும் அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் வெற்றிகரமாக பூர்த்தியடைந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியினால் இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் அழைப்பின் பேரில் வருகை தந்த துபாய் நாட்டின் Gammaon group தலைவர் ஷேக் அப்துல் றபீக் மற்றும் அவருடன் வருகை தந்த குழுவினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் திங்கட்கிழமை ஜனாதிபதி இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை உள்ளடக்கியதாக வெலிக்கந்தை பிரதேசத்தில் 800 ஏக்கர் காணியில் சுதந்திர வர்த்தக வலயம் அமைப்பெறவுள்ளதாகவும் இச் சுதந்திர வர்த்தக வலயம் அமையப் பெற்றால் நாட்டில் தொழில்வாய்ப்பற்று இருக்கும் மூவினத்தையும் சேர்ந்த முப்பத்தேலாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும்.

இதேவேளை இக் குழுவினருடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கியதாக கல்வியல் பூங்கா ஒன்று 250 ஏக்கர் காணியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையப் பெறவுள்ளதாகவும்,

இதில் 67க்கு மேற்பட்ட கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, துபாய் நாட்டின் Gammaon group தலைவர் ஷேக் அப்துல் றபீக் மற்றும் அரப் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியரும் கலந்து கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum