Top posting users this month
No user |
தனுக திலகரத்னவின் கோரிக்கை மனு நிராகரிப்பு
Page 1 of 1
தனுக திலகரத்னவின் கோரிக்கை மனு நிராகரிப்பு
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்ன முன்வைத்த இரு கோரிக்கைகளை கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
முடக்கப்பட்டிருக்கும் தனது கடவுச்சீட்டையும், கடந்த 2010ஆம் ஆண்டு அரசு சுவீகரித்த தனது சொத்துக்களை மீளளிக்கும் படியும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஹைகோப் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா லிவேரா தென்னகோன் அந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.
அத்துடன் தனுன திலகரத்ன, ஐந்து வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நீதிமன்றை அவமதித்து வந்ததனால் குறித்த கோரிக்கை மனுவை தற்போதைக்கு ஆராய்ந்து பார்க்க முடியாது என்றும் நீதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முடக்கப்பட்டிருக்கும் தனது கடவுச்சீட்டையும், கடந்த 2010ஆம் ஆண்டு அரசு சுவீகரித்த தனது சொத்துக்களை மீளளிக்கும் படியும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஹைகோப் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா லிவேரா தென்னகோன் அந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.
அத்துடன் தனுன திலகரத்ன, ஐந்து வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நீதிமன்றை அவமதித்து வந்ததனால் குறித்த கோரிக்கை மனுவை தற்போதைக்கு ஆராய்ந்து பார்க்க முடியாது என்றும் நீதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum