Top posting users this month
No user |
சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பிர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு
Page 1 of 1
சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பிர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை இன்று கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலுக்காவே இவர்கள் இன்று அழைக்கப்பட்டுள்ளார்கள்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவரான அமைச்சர் பியசேன கமகே குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலுக்காவே இவர்கள் இன்று அழைக்கப்பட்டுள்ளார்கள்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவரான அமைச்சர் பியசேன கமகே குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum