Top posting users this month
No user |
Similar topics
29 ஆம் திகதி வரை டிரான் அலஸ் கைது செய்யப்படமாட்டார்: சட்டமா அதிபர் உறுதி
Page 1 of 1
29 ஆம் திகதி வரை டிரான் அலஸ் கைது செய்யப்படமாட்டார்: சட்டமா அதிபர் உறுதி
நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார் என சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தன்னை கைது செய்ய தயாராகி வருவதாக தெரிவித்து, டிரான் அலஸ் இதற்கு முன்னர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுக்கவிருந்த நீதியரசர்கள் குழு இன்று நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை.
இதேவேளை பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் மனு, நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்படும் வரை அவர் கைது செய்யப்பட மாட்டார் என சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை கைது செய்ய தயாராகி வருவதாக தெரிவித்து, டிரான் அலஸ் இதற்கு முன்னர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுக்கவிருந்த நீதியரசர்கள் குழு இன்று நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை.
இதேவேளை பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் மனு, நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்படும் வரை அவர் கைது செய்யப்பட மாட்டார் என சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» டிரான் கைது செய்யப்படுவதனை சட்ட மா அதிபர் தடுத்தார்?
» டிரான் அலஸ் சிறையில் இருக்க வேண்டியவர்: நீதிமன்றில் வாதம்
» கே.பி தொடர்பிலான 193 முறைப்பாடுகளுக்கு சாட்சி இல்லை: சட்டமா அதிபர்
» டிரான் அலஸ் சிறையில் இருக்க வேண்டியவர்: நீதிமன்றில் வாதம்
» கே.பி தொடர்பிலான 193 முறைப்பாடுகளுக்கு சாட்சி இல்லை: சட்டமா அதிபர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum