Top posting users this month
No user |
Similar topics
தீ விபத்தில் சிக்கிய 25 பேரை மீட்ட பீட்சா டெலிவரி செய்யும் வாலிபர்
Page 1 of 1
தீ விபத்தில் சிக்கிய 25 பேரை மீட்ட பீட்சா டெலிவரி செய்யும் வாலிபர்
மும்பையில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 25 பேரை பீட்சா டெலிவரி செய்யும் வாலிபர் ஒருவர் சாதுர்யமாக காப்பாற்றியுள்ளார்.
மும்பை சண்டிவலி பகுதியில் நேற்று முன்தினம் மாலை, 'லேக் ஹோம்ஸ்' என்ற குடியிருப்பின் 14வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தின் போது தீவிபத்து நடந்த குடியிருப்புக்கு அருகில் பீட்சா டெலிவரி செய்யச் 21 வயதான ஜிதேஷ் சென்றுள்ளார்.
அவர் அந்த விபத்தில் சிக்கிய 25 பேரை அங்கிருந்த சிலரின் உதவியுடன் காப்பாற்றியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தீ விபத்து நடந்த போது, மக்கள் அனைவரும் பால்கனியில், நின்று உதவி கேட்டு அலறினர்.
அப்போது என்னுடன் ஒரு எலக்ட்ரீசியன், ஒரு பிளம்பர் மற்றும் ஒரு செக்யூரிட்டி ஆகியோர் இருந்தனர்.
உடனடியாக நாங்கள் நால்வரும் தீ விபத்து நடந்த 14-வது மாடிக்கு விரைந்தோம்.
அங்கிருந்து மேலே செல்ல லிஃப்ட் வேலை செய்யாததால் மாடிப்படியில் ஏறி 22 வது மாடிக்கு சென்றோம்.
22வது மாடியில் இருந்து தண்ணீர் பைப் மூலமாக தீயை அணைக்க முயற்சித்தோம், ஆனால் அது முடியவில்லை.
உடனடியாக 14வது மாடிக்கு தீப்பிழம்புகளின் ஊடாக புகுந்து சென்று, அங்கிருந்த மக்களை 22வது மாடிக்கு கொண்டு வந்தோம்.
இவ்வாறு சுமார் ஏழு அல்லது எட்டு முறை 14 வது மாடிக்கும், 22 வது மாடிக்கும் மாறி மாறி சென்று பலரையும் காப்பாற்றினோம்.
பின் அவர்களை தரை தளத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தீ விபத்தில் பலியான 7 பேரில் 5 பேர் லிஃப்டுக்குள் சிக்கியதால் உயிரிந்துள்ளனர்.
மும்பை சண்டிவலி பகுதியில் நேற்று முன்தினம் மாலை, 'லேக் ஹோம்ஸ்' என்ற குடியிருப்பின் 14வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தின் போது தீவிபத்து நடந்த குடியிருப்புக்கு அருகில் பீட்சா டெலிவரி செய்யச் 21 வயதான ஜிதேஷ் சென்றுள்ளார்.
அவர் அந்த விபத்தில் சிக்கிய 25 பேரை அங்கிருந்த சிலரின் உதவியுடன் காப்பாற்றியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தீ விபத்து நடந்த போது, மக்கள் அனைவரும் பால்கனியில், நின்று உதவி கேட்டு அலறினர்.
அப்போது என்னுடன் ஒரு எலக்ட்ரீசியன், ஒரு பிளம்பர் மற்றும் ஒரு செக்யூரிட்டி ஆகியோர் இருந்தனர்.
உடனடியாக நாங்கள் நால்வரும் தீ விபத்து நடந்த 14-வது மாடிக்கு விரைந்தோம்.
அங்கிருந்து மேலே செல்ல லிஃப்ட் வேலை செய்யாததால் மாடிப்படியில் ஏறி 22 வது மாடிக்கு சென்றோம்.
22வது மாடியில் இருந்து தண்ணீர் பைப் மூலமாக தீயை அணைக்க முயற்சித்தோம், ஆனால் அது முடியவில்லை.
உடனடியாக 14வது மாடிக்கு தீப்பிழம்புகளின் ஊடாக புகுந்து சென்று, அங்கிருந்த மக்களை 22வது மாடிக்கு கொண்டு வந்தோம்.
இவ்வாறு சுமார் ஏழு அல்லது எட்டு முறை 14 வது மாடிக்கும், 22 வது மாடிக்கும் மாறி மாறி சென்று பலரையும் காப்பாற்றினோம்.
பின் அவர்களை தரை தளத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தீ விபத்தில் பலியான 7 பேரில் 5 பேர் லிஃப்டுக்குள் சிக்கியதால் உயிரிந்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விபத்தில் உயிரிழந்தும் 6 பேரை வாழவைத்த வாலிபர்
» விபத்தில் சிக்கிய மணமகன்: மருத்துவமனையில் நடந்த திருமணம்
» கார் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி செய்யும் நடிகை ஹேமமாலினி
» விபத்தில் சிக்கிய மணமகன்: மருத்துவமனையில் நடந்த திருமணம்
» கார் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி செய்யும் நடிகை ஹேமமாலினி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum