Top posting users this month
No user |
ஏமாற்றுக்கார அரசாங்கத்தை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும்!– விமல்
Page 1 of 1
ஏமாற்றுக்கார அரசாங்கத்தை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும்!– விமல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்த மக்களை, தற்போது வரையில் ஏமாற்றிய ரணில் உட்பட அரசாங்கத்தை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டினுள் காணப்பட்ட அனைத்து அபிவிருத்திகளும் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்களின் விலை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவு உயர்ந்துள்ளதாக விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தான் “மைத்திரிக்கு பிழைத்த இடம்” என்ற தலைப்பில் தற்போது ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டியவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டினுள் காணப்பட்ட அனைத்து அபிவிருத்திகளும் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்களின் விலை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவு உயர்ந்துள்ளதாக விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தான் “மைத்திரிக்கு பிழைத்த இடம்” என்ற தலைப்பில் தற்போது ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum