Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


20 இன் பின்னரே பொதுத் தேர்தல்: அர்ஜுன

Go down

20 இன் பின்னரே பொதுத் தேர்தல்: அர்ஜுன Empty 20 இன் பின்னரே பொதுத் தேர்தல்: அர்ஜுன

Post by oviya Fri Jun 05, 2015 3:07 pm

நாட்டின் தேவைகளை கருத்திற்கொண்டு தேர்தல் நடத்தப்படுமே ஒழிய அரசியல்வாதிகளை கருத்திற்கொண்டு நடத்தப்படாது என துறைமுகம் மற்றும் கப்பற் போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் இனவாதத்தை நபர்கள் குறித்து ஜனாதிபதி மனச்சோர்வடைந்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விருப்பு வாக்கு முறைமையை நிக்கி விட்டு பணம் உள்ள, கொள்ளையிடும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கு மக்களுக்கு தேவைப்பாடு உள்ளது.

நாம் தொகுதிவாரி முறைமையிலான தேர்தல் முறைமைக்கு சென்றாலே அதனை செயற்படுத்த முடியும்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு சில தரப்பினரே இன்று கூக்குரலிட்டு வருகின்றனர்.

அத்துடன் பொது தேர்தலுக்கு செல்லுமாறும் வலியுறுத்துகின்றனர்.

எனவே 20வது அரசியலமைப்பை அமுல்படுத்தியதன் பின்னரே பொது தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பது எனது நிலைப்பாடாக காணப்படுகின்றது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்.

நாட்டின் தேவைகளுக்கே ஒழிய எமது தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்க கூடாது.

இன்றுள்ள பழையவர்கள் அவர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு நாடு வீணாகினாலும் பரவாயில்லை என கூறி இனவாதத்தை தூண்டிக்கொண்டு முன்செல்ல முனைகின்றார்கள்.

ஜனாதிபதி புத்திசாலி. இனவாதம் தூண்டப்படுதல் குறித்து அவருக்கு பெரும் மனச்சோர்வில் காணப்படுகின்றார்.

நாம் அவ்வாறானதொரு நிலைக்கு கொண்டு செல்ல முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அல்ல யாருக்கும் இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum