Top posting users this month
No user |
மனிதரை கல்லெறிந்து கொல்லும் யுகம் வேண்டுமாயின் மகிந்தவை அதிகாரத்திற்கு கொண்டு வாருங்கள்!- மரிக்கார்
Page 1 of 1
மனிதரை கல்லெறிந்து கொல்லும் யுகம் வேண்டுமாயின் மகிந்தவை அதிகாரத்திற்கு கொண்டு வாருங்கள்!- மரிக்கார்
மனிதர்களை கல்லெறிந்து கொல்லும் யுகம் ஒன்று வேண்டுமாயின் மீண்டும் மகிந்த ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டு வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொலன்னாவ தொகுதி அமைப்பாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொம்பனித் தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது நாட்டில் நடக்கும் பாராதூரமான குற்றமாக மகிந்த ராஜபக்சவின் சகாக்கள் காண்கின்றனர்.
வெற்றி பெற்றவர்கள் எதிர்பார்த்ததை செய்யும் போது தோல்வியடைந்தவர்கள் குற்றமாக அதனை அடையாளப்படுத்துகின்றனர்.
மோசடியான நபர்களை நிரப்பி நாட்டுக்குள் கொள்ளை, ஊழல், மோசடி மற்றும் வீண் விரயத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதே மகிந்த ராஜபக்ச அணியின் எதிர்பார்ப்பு.
இதன் காரணமாக பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குகிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தி, மக்களை மயக்கி அதிகாரத்தை பிடித்து சட்டத்தை செயற்படுத்தும் அதிகாரிகளை கல்லெறிந்து கொல்லும் யுகத்தை ஏற்படுத்தவே அவர்கள் எதிர்பார்த்துள்ளனர் எனவும் எஸ்.எம். மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொம்பனித் தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது நாட்டில் நடக்கும் பாராதூரமான குற்றமாக மகிந்த ராஜபக்சவின் சகாக்கள் காண்கின்றனர்.
வெற்றி பெற்றவர்கள் எதிர்பார்த்ததை செய்யும் போது தோல்வியடைந்தவர்கள் குற்றமாக அதனை அடையாளப்படுத்துகின்றனர்.
மோசடியான நபர்களை நிரப்பி நாட்டுக்குள் கொள்ளை, ஊழல், மோசடி மற்றும் வீண் விரயத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதே மகிந்த ராஜபக்ச அணியின் எதிர்பார்ப்பு.
இதன் காரணமாக பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குகிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தி, மக்களை மயக்கி அதிகாரத்தை பிடித்து சட்டத்தை செயற்படுத்தும் அதிகாரிகளை கல்லெறிந்து கொல்லும் யுகத்தை ஏற்படுத்தவே அவர்கள் எதிர்பார்த்துள்ளனர் எனவும் எஸ்.எம். மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum