Top posting users this month
No user |
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரி
Page 1 of 1
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரி
பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஜெனரல் ரஹீல் ஷெரிப் எதிர்வரும் 5ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் எதிர்வரும் 09ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்படுகின்றது.
கடந்த மாதம் 13ஆம் திகதி பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஜெனரல் ரஹீல் ஷெரிப் இலங்கைக்கு வரவிருந்த போதிலும் அவரது விஜயம் இரத்து செய்யப்பட்டது.
பாகிஸ்தான், கராச்சி நகரத்தில் பஸ் வண்டி ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் காரணமாகவே அவரது விஜயம் இரத்து செய்யப்பட்டது.
இலங்கை இராணுவத்தளபதி கிறிசாந்த டி சில்வா விடுத்த அழைப்பை ஏற்றே அவர் இலங்கை வருகிறார்.
சஹீல், 1956ஆம் ஆண்டு குவாடாவில் உள்ள இராணுவக்குடும்பம் ஒன்றில் பிறந்தார். 1976ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவத்தில் இணைந்தார்.
இலங்கை வரும் அவர் வடக்குகிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவர் எதிர்வரும் 09ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்படுகின்றது.
கடந்த மாதம் 13ஆம் திகதி பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஜெனரல் ரஹீல் ஷெரிப் இலங்கைக்கு வரவிருந்த போதிலும் அவரது விஜயம் இரத்து செய்யப்பட்டது.
பாகிஸ்தான், கராச்சி நகரத்தில் பஸ் வண்டி ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் காரணமாகவே அவரது விஜயம் இரத்து செய்யப்பட்டது.
இலங்கை இராணுவத்தளபதி கிறிசாந்த டி சில்வா விடுத்த அழைப்பை ஏற்றே அவர் இலங்கை வருகிறார்.
சஹீல், 1956ஆம் ஆண்டு குவாடாவில் உள்ள இராணுவக்குடும்பம் ஒன்றில் பிறந்தார். 1976ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவத்தில் இணைந்தார்.
இலங்கை வரும் அவர் வடக்குகிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum