Top posting users this month
No user |
Similar topics
துபாயில் ரூ.1 லட்சத்துக்கு விற்கப்பட்ட மனைவி: கணவர் பரபரப்பு புகார்
Page 1 of 1
துபாயில் ரூ.1 லட்சத்துக்கு விற்கப்பட்ட மனைவி: கணவர் பரபரப்பு புகார்
துபாயில் மருத்துவ உதவியாளராக பணியாற்றச் சென்ற தனது மனைவியை, ஏஜெண்ட் ரூ.1 லட்சத்துக்கு விற்று விட்டதாக ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கள்ளியாம்மன்பட்டியைச் சேர்ந்த அலிபாபா என்ற நபர் பொலிசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
புகார் மனுவில், தனது மனைவி சஜீனா பானு, வேலைக்காக துபாய் சென்றார்.
ஆனால், அவரை வேலைக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட், அவரை வேறொருவரிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்று விட்டதாகவும், அந்த நபர், தனது மனைவியை துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், விரைவில் தனது மனைவியை மீட்டுத் தருமாறும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
கள்ளியாம்மன்பட்டியைச் சேர்ந்த அலிபாபா என்ற நபர் பொலிசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
புகார் மனுவில், தனது மனைவி சஜீனா பானு, வேலைக்காக துபாய் சென்றார்.
ஆனால், அவரை வேலைக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட், அவரை வேறொருவரிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்று விட்டதாகவும், அந்த நபர், தனது மனைவியை துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், விரைவில் தனது மனைவியை மீட்டுத் தருமாறும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருந்த குழந்தையை காணவில்லை: பொலிசில் கணவர் வினோத புகார்
» என் கணவர் என்னை கடத்திவிட்டார்: பொலிசில் ஸ்ருதி பரபரப்பு புகார்
» 6 வயது சிறுமியின் 2 சிறுநீரகங்களையும் காணவில்லை: தந்தை பரபரப்பு புகார்
» என் கணவர் என்னை கடத்திவிட்டார்: பொலிசில் ஸ்ருதி பரபரப்பு புகார்
» 6 வயது சிறுமியின் 2 சிறுநீரகங்களையும் காணவில்லை: தந்தை பரபரப்பு புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum