Top posting users this month
No user |
Similar topics
7 மாதத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வரும் ஜெயலலிதா: தமிழக அரசு அறிவிப்பு
Page 1 of 1
7 மாதத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வரும் ஜெயலலிதா: தமிழக அரசு அறிவிப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை ஆன ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பிறகு ஜெயலலிதா தனது வீட்டில் இருந்து வெளியே வராமல், அதிமுக தொண்டர்களுக்கு அறிக்கை மட்டுமே வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தமிழக அரசு இன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வரும் 22ம் திகதி (வெள்ளிக் கிழமை), சென்னை, அண்ணா சாலை, ஸ்பென்சர் அருகே அமைந்துள்ள கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலைக்கும், அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கும் அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பிறகு ஜெயலலிதா தனது வீட்டில் இருந்து வெளியே வராமல், அதிமுக தொண்டர்களுக்கு அறிக்கை மட்டுமே வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தமிழக அரசு இன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வரும் 22ம் திகதி (வெள்ளிக் கிழமை), சென்னை, அண்ணா சாலை, ஸ்பென்சர் அருகே அமைந்துள்ள கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலைக்கும், அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கும் அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியா முழுவதும் விற்பனைக்கு வரும் “அம்மா உப்பு”: தமிழக அரசு அறிவிப்பு
» அம்பேத்கர் லண்டனில் வசித்த வீட்டை வாங்கிய மகாராஷ்டிர அரசு
» சென்னை கடற்கரை சாலை சிவாஜி சிலை விரைவில் அகற்றப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
» அம்பேத்கர் லண்டனில் வசித்த வீட்டை வாங்கிய மகாராஷ்டிர அரசு
» சென்னை கடற்கரை சாலை சிவாஜி சிலை விரைவில் அகற்றப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum