Top posting users this month
No user |
புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து மழைக்கு மத்தியிலும் யாழ். பல்கலையில் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து மழைக்கு மத்தியிலும் யாழ். பல்கலையில் ஆர்ப்பாட்டம்
புங்குடுதீவில் மாணவி வல்லுறவின் பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மாணவர்களும் விரிவுரையாளர்களும் மழைக்கு மத்தியிலும் கலந்து கொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மாணவர்களும் விரிவுரையாளர்களும் மழைக்கு மத்தியிலும் கலந்து கொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum