Top posting users this month
No user |
ஆட்சி மாற்றம் ஏற்பட 3500 மடிக்கணனிகளை இலஞ்சமாக வழங்கிய அமெரிக்கா: மகிந்த
Page 1 of 1
ஆட்சி மாற்றம் ஏற்பட 3500 மடிக்கணனிகளை இலஞ்சமாக வழங்கிய அமெரிக்கா: மகிந்த
அமெரிக்கா 3 ஆயிரத்து 500 மடிக்கணனிகளை இளைஞர்களுக்கு வழங்கி இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மடிக்கணனிகள் அமெரிக்க தூதரகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக கணனி பயிற்சி நெறிகளும் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் இயங்கும் இணையத்தளங்களை கட்டுப்படுத்தும் பிரதான சக்தியாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விணையத்தளங்கள் தேர்தல் காலத்திலும் அதற்கு பின்னரும் திட்மிட்ட முறையில் இயங்கியுள்ளன.
தேர்தல் காலத்தில் இணையத்தளங்களில் விடுக்கப்பட்ட சவால்களை முறியடிக்க திறமையான இணையக்குழு ஒன்று தம்மிடம் இருக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மடிக்கணனிகள் அமெரிக்க தூதரகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக கணனி பயிற்சி நெறிகளும் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் இயங்கும் இணையத்தளங்களை கட்டுப்படுத்தும் பிரதான சக்தியாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விணையத்தளங்கள் தேர்தல் காலத்திலும் அதற்கு பின்னரும் திட்மிட்ட முறையில் இயங்கியுள்ளன.
தேர்தல் காலத்தில் இணையத்தளங்களில் விடுக்கப்பட்ட சவால்களை முறியடிக்க திறமையான இணையக்குழு ஒன்று தம்மிடம் இருக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum