Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சல்மான் கான் கைது ஆவாரா? மாட்டாரா? ரூ.2000 கோடிக்கு களைகட்டிய சூதாட்டம்

Go down

சல்மான் கான் கைது ஆவாரா? மாட்டாரா? ரூ.2000 கோடிக்கு களைகட்டிய சூதாட்டம் Empty சல்மான் கான் கைது ஆவாரா? மாட்டாரா? ரூ.2000 கோடிக்கு களைகட்டிய சூதாட்டம்

Post by oviya Thu May 07, 2015 12:56 pm

சல்மான்கான் வழக்கு தீர்ப்பை வைத்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சல்மான் கான், போதையில் காரை ஓட்டிச் சென்று ஒருவர் மீது ஏற்றி கொலை செய்த வழக்கில் நேற்று மும்பை நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த்து.

இந்நிலையில் சல்மான்கான் மீதான வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறப்போகிறார் என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அது தொடர்பான சூதாட்டம் நடந்தது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் சல்மான்கான் தண்டிக்கப்படுவாரா இல்லை விடுதலை ஆவாரா? என்று இணையதளம் மூலம் இந்த சூதாட்டம் நடந்ததாக மும்பை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மும்பை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இதில் பணம் கட்டிய பலர் சல்மான்கான் விடுதலை ஆக மாட்டார் என்று பந்தயம் வைத்துள்ளனர்.

நேற்று மதியம் உச்சக்கட்டத்தை எட்டிய அந்த சூதாட்டத்தில், ஒரு ரூபாய் கட்டினால் 10 ரூபாய் கிடைக்கும் என்ற ரீதியில் சூதாட்டம் பரபரப்பாக நடந்துள்ளது.

மும்பை உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சல்மான்கான் விடுதலை ஆவாரா என்பதை வைத்து உலகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்துள்ளது.

மேலும், மும்பையை விட மற்ற நகரங்களில்தான் இந்த சூதாட்டம் அதிகமாக நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum