Top posting users this month
No user |
Similar topics
சல்மான் கான் கைது ஆவாரா? மாட்டாரா? ரூ.2000 கோடிக்கு களைகட்டிய சூதாட்டம்
Page 1 of 1
சல்மான் கான் கைது ஆவாரா? மாட்டாரா? ரூ.2000 கோடிக்கு களைகட்டிய சூதாட்டம்
சல்மான்கான் வழக்கு தீர்ப்பை வைத்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சல்மான் கான், போதையில் காரை ஓட்டிச் சென்று ஒருவர் மீது ஏற்றி கொலை செய்த வழக்கில் நேற்று மும்பை நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த்து.
இந்நிலையில் சல்மான்கான் மீதான வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறப்போகிறார் என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அது தொடர்பான சூதாட்டம் நடந்தது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் சல்மான்கான் தண்டிக்கப்படுவாரா இல்லை விடுதலை ஆவாரா? என்று இணையதளம் மூலம் இந்த சூதாட்டம் நடந்ததாக மும்பை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மும்பை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதில் பணம் கட்டிய பலர் சல்மான்கான் விடுதலை ஆக மாட்டார் என்று பந்தயம் வைத்துள்ளனர்.
நேற்று மதியம் உச்சக்கட்டத்தை எட்டிய அந்த சூதாட்டத்தில், ஒரு ரூபாய் கட்டினால் 10 ரூபாய் கிடைக்கும் என்ற ரீதியில் சூதாட்டம் பரபரப்பாக நடந்துள்ளது.
மும்பை உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சல்மான்கான் விடுதலை ஆவாரா என்பதை வைத்து உலகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்துள்ளது.
மேலும், மும்பையை விட மற்ற நகரங்களில்தான் இந்த சூதாட்டம் அதிகமாக நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சல்மான் கான், போதையில் காரை ஓட்டிச் சென்று ஒருவர் மீது ஏற்றி கொலை செய்த வழக்கில் நேற்று மும்பை நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த்து.
இந்நிலையில் சல்மான்கான் மீதான வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறப்போகிறார் என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அது தொடர்பான சூதாட்டம் நடந்தது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் சல்மான்கான் தண்டிக்கப்படுவாரா இல்லை விடுதலை ஆவாரா? என்று இணையதளம் மூலம் இந்த சூதாட்டம் நடந்ததாக மும்பை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மும்பை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதில் பணம் கட்டிய பலர் சல்மான்கான் விடுதலை ஆக மாட்டார் என்று பந்தயம் வைத்துள்ளனர்.
நேற்று மதியம் உச்சக்கட்டத்தை எட்டிய அந்த சூதாட்டத்தில், ஒரு ரூபாய் கட்டினால் 10 ரூபாய் கிடைக்கும் என்ற ரீதியில் சூதாட்டம் பரபரப்பாக நடந்துள்ளது.
மும்பை உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சல்மான்கான் விடுதலை ஆவாரா என்பதை வைத்து உலகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்துள்ளது.
மேலும், மும்பையை விட மற்ற நகரங்களில்தான் இந்த சூதாட்டம் அதிகமாக நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கதறி அழுத சல்மான் கான்: ஆதரவு தெரிவித்த நடிகைகள்!
» சூப்பரான சுமோவில் சூசகமாக களைகட்டிய விபச்சாரம்!
» ஆட்டையாம்பட்டியில் பரபரப்பு.. மாணவர் கைது: வித்தியாசமான பேனரால் களைகட்டிய கல்யாணம்
» சூப்பரான சுமோவில் சூசகமாக களைகட்டிய விபச்சாரம்!
» ஆட்டையாம்பட்டியில் பரபரப்பு.. மாணவர் கைது: வித்தியாசமான பேனரால் களைகட்டிய கல்யாணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum