Top posting users this month
No user |
கயான் துமிந்த தொடர்ந்தும் விளக்கமறியலில்
Page 1 of 1
கயான் துமிந்த தொடர்ந்தும் விளக்கமறியலில்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின், சீதாவாக்கை பிரதேச சபையின் உறுப்பினர் கயான் துமிந்த தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவிஸ்ஸாவளை மாவட்ட நீதவான் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி கயான் துமிந்தவை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடமையில் ஈடுப்பட்ட பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்தே பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவிஸ்ஸாவளை மாவட்ட நீதவான் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி கயான் துமிந்தவை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடமையில் ஈடுப்பட்ட பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்தே பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum