Top posting users this month
No user |
5 பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்!
Page 1 of 1
5 பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்!
நுகேகொட பெத்தகான பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் 2000 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நேரத்தில் உயிரிழந்தார்.
உயிருடன் இருக்கும் ஏனைய 5 பேருக்கே இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சுமத்தியுள்ள கொலை குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நேரத்தில் உயிரிழந்தார்.
உயிருடன் இருக்கும் ஏனைய 5 பேருக்கே இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சுமத்தியுள்ள கொலை குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum