Top posting users this month
No user |
தொழிற்சாலையை மூடிவிட்டுத் தப்பிச் சென்ற அதிகாரிகள்: 450 ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
தொழிற்சாலையை மூடிவிட்டுத் தப்பிச் சென்ற அதிகாரிகள்: 450 ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
குளிர்சாதன பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை சேர்ந்த 450 ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பள உயர்வு தொடர்பாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து, தொழிற்சாலையினை மூடிவிட்டு அதிகாரிகள் தப்பிச் சென்றுள்ளதாகத் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அங்கு பணிபுரியும் 450 ஊழியர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள சிரியாவிற்கு சொந்தமான குளிர்சாதன பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பள உயர்வு தொடர்பாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து, தொழிற்சாலையினை மூடிவிட்டு அதிகாரிகள் தப்பிச் சென்றுள்ளதாகத் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அங்கு பணிபுரியும் 450 ஊழியர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள சிரியாவிற்கு சொந்தமான குளிர்சாதன பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum