Top posting users this month
No user |
Similar topics
எல்லை தாண்டும் மீனவர்களை சுட அதிகாரம் உண்டு: சுவாமிநாதன்
Page 1 of 1
எல்லை தாண்டும் மீனவர்களை சுட அதிகாரம் உண்டு: சுவாமிநாதன்
இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகள் இன்னும் ஒரு வருடத்திற்குள் தாய்நாட்டிற்கு அழைத்து கொள்ளப்படுவார்கள் என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்த அமைச்சர்,
குறித்த நிலம் மீட்கப்பட்டதன் பின்னர் உரிய வசதிகள் செய்த பின் இந்தியாவிலுள்ள இலங்கை தமிழர்கள் மீள அழைத்துக்கொள்ளப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வசிக்கும் தமிழர்களை இலங்கை அரசு தனியாக பிரித்து பார்க்கவில்லை எனவும், வடக்கு மாகாணத்தில் 90 சதவீத கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்ட நிலையில் எஞ்சிய 10சதவீத கண்ணிவெடிகள் விரைவில் அகற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முழுப்பொறுப்பு இந்தியாவிடமே காணப்படுகின்றது என அமைச்சர் குறிப்பிட்டார்.
பிறநாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதியில் நுழைந்தால் அவர்களை சுடுவதற்கு இலங்கை சட்டத்தில் அதிகாரம் காணப்படுகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சென்னையில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்த அமைச்சர்,
குறித்த நிலம் மீட்கப்பட்டதன் பின்னர் உரிய வசதிகள் செய்த பின் இந்தியாவிலுள்ள இலங்கை தமிழர்கள் மீள அழைத்துக்கொள்ளப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வசிக்கும் தமிழர்களை இலங்கை அரசு தனியாக பிரித்து பார்க்கவில்லை எனவும், வடக்கு மாகாணத்தில் 90 சதவீத கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்ட நிலையில் எஞ்சிய 10சதவீத கண்ணிவெடிகள் விரைவில் அகற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முழுப்பொறுப்பு இந்தியாவிடமே காணப்படுகின்றது என அமைச்சர் குறிப்பிட்டார்.
பிறநாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதியில் நுழைந்தால் அவர்களை சுடுவதற்கு இலங்கை சட்டத்தில் அதிகாரம் காணப்படுகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாடு திரும்புகிறவர்கள் விசாரணைகளுக்கு அஞ்சுகின்றார்கள்: டி.எம்.சுவாமிநாதன்
» இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள உள்ளூராட்சி எல்லை நிர்ணயம்
» மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவேன்!- அமைச்சர் சுவாமிநாதன்
» இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள உள்ளூராட்சி எல்லை நிர்ணயம்
» மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவேன்!- அமைச்சர் சுவாமிநாதன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum