Top posting users this month
No user |
Similar topics
நபரொருவரை கல்லால் தாக்கி கொலை செய்த இருவருக்கு மரண தண்டனை
Page 1 of 1
நபரொருவரை கல்லால் தாக்கி கொலை செய்த இருவருக்கு மரண தண்டனை
கல்லால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த இரு குற்றவாளிகளுக்கு நேற்று பொலன்னறுவை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரும், ஹிங்குராங்கொட, கல்முறுவ பிரதேசத்தை சேர்ந்த 58 மற்றும் 60 வயதுடைய ஆண்களாகும்.
கடந்த 2000ஆம் ஆண்டு ஹிங்குராங்கொட, புத்தயாய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை கல்லால் தாக்கி கொலை செய்ததாக குறித்த இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரும், ஹிங்குராங்கொட, கல்முறுவ பிரதேசத்தை சேர்ந்த 58 மற்றும் 60 வயதுடைய ஆண்களாகும்.
கடந்த 2000ஆம் ஆண்டு ஹிங்குராங்கொட, புத்தயாய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை கல்லால் தாக்கி கொலை செய்ததாக குறித்த இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நபரொருவரை பொல்லால் தாக்கி கொலை செய்தவருக்கு ஐந்து வருட சிறை
» இலங்கை பெண்ணை கற்களால் தாக்கி கொலை செய்யுமாறு சவுதி நீதிமன்றம் உத்தரவு
» வாயோதிப தாயை கொலை செய்த மகன்! புஸல்லாவையில் சம்பவம்
» இலங்கை பெண்ணை கற்களால் தாக்கி கொலை செய்யுமாறு சவுதி நீதிமன்றம் உத்தரவு
» வாயோதிப தாயை கொலை செய்த மகன்! புஸல்லாவையில் சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum