Top posting users this month
No user |
Similar topics
பிரான்சில் கொடூர விபத்து: இரு தமிழர்கள் பலி
Page 1 of 1
பிரான்சில் கொடூர விபத்து: இரு தமிழர்கள் பலி
பிரான்சில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்தில் இரு தமிழர்கள் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் லியோனில் இருந்து பரிஸ் வரும் A6 நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 34 மற்றும் 21 வயதுடைய தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் இந்தக் கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் லியோனில் இருந்து பரிஸ் வரும் A6 நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 34 மற்றும் 21 வயதுடைய தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் இந்தக் கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஓமனில் நடந்த பயங்கர சாலை விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான தமிழர்கள்
» பிரான்சில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் ஒருவருக்கு காயம்
» வரதட்சணைக்காக மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கொடூர கணவன்
» பிரான்சில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் ஒருவருக்கு காயம்
» வரதட்சணைக்காக மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கொடூர கணவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum