Top posting users this month
No user |
Similar topics
மகிந்த பொது தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்: ஆதரவாளர்கள் உறுதி
Page 1 of 1
மகிந்த பொது தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்: ஆதரவாளர்கள் உறுதி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பொது தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவார் என அவருக்கு சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் மகிந்த ராஜபக்சவிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால் வேறொரு கட்சியொன்றின் ஊடாக போட்டியிடுவார் என முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தாவிட்டால் வேறொரு கூட்டணியின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி நிச்சயமாக போட்டியிடுவார் என முன்னாள் அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் மகிந்த ராஜபக்சவிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால் வேறொரு கட்சியொன்றின் ஊடாக போட்டியிடுவார் என முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தாவிட்டால் வேறொரு கூட்டணியின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி நிச்சயமாக போட்டியிடுவார் என முன்னாள் அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை: முஸ்லிம் காங்கிரஸ்
» ஐ.நா அறிக்கை செப்ரெம்பரில் நிச்சயம் வெளிவரும்: யாழில் ஐ.நா அதிகாரிகள் முதலமைச்சரிடம் உறுதி
» மைத்திரிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் மகிந்த ஆதரவாளர்கள்
» ஐ.நா அறிக்கை செப்ரெம்பரில் நிச்சயம் வெளிவரும்: யாழில் ஐ.நா அதிகாரிகள் முதலமைச்சரிடம் உறுதி
» மைத்திரிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் மகிந்த ஆதரவாளர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum