Top posting users this month
No user |
Similar topics
அட்சய திரிதியை பாடல்
Page 1 of 1
அட்சய திரிதியை பாடல்
மகாலட்சுமிக்கு ராஜ்யஸ்ரீ என்றும் பெயருண்டு. இப்பெயரே ராஜஸ்ரீ என பிற்கலாத்தில் திரிந்தது. ராஜ்யங்களுக்கு எல்லாம் அதிபதி லட்சுமி என்பதால் இவளுக்கு இப்பெயர் அமைந்தது. அட்சய திரிதியை அன்று காலையில், திருவிளக்கு முன்பு கீழ்க்கண்ட பாடலை 16 முறை பாடினால் அதிக செல்வ வளம் கிடைக்கும்.
பொன்னும் மணியும் புவி ஆள்
செங்கோலும் மென்பூந்துகிலும்.
மின்னும் மகுடம் முதலாய
பூணும் வியன் அழகும்.
மன்னும் வல்வீரமும் வாகையும் ஆதிய
வாழ்வு அனைத்தும்.
நன்னுதற் செந்திரு மங்கைதன்
நாட்டங்கள் நல்குபவே.
பொன்னும் மணியும் புவி ஆள்
செங்கோலும் மென்பூந்துகிலும்.
மின்னும் மகுடம் முதலாய
பூணும் வியன் அழகும்.
மன்னும் வல்வீரமும் வாகையும் ஆதிய
வாழ்வு அனைத்தும்.
நன்னுதற் செந்திரு மங்கைதன்
நாட்டங்கள் நல்குபவே.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum