Top posting users this month
No user |
நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறும் மைத்திரி அரசு
Page 1 of 1
நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறும் மைத்திரி அரசு
அரச செலவுகளை ஈடுசெய்வதற்கு பணத்தைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கம் சிக்கல் நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக திறைசேரி மற்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உள்நாட்டு சந்தையைப் போலவே, வெளிநாட்டு சந்தையிலும் கடன் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியான ஒரு நிலைமைக்கு முகம்கொடுத்துள்ளதாகவும்,
அரச ஊழியர்களின் செலவுகளை ஈடுசெய்வதற்கும் பணம் இல்லாத ஒரு நிலைமை உருவாகியுள்ளதாகவும் திறைசேரி மற்றும் மத்திய வங்கியை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு சந்தையைப் போலவே, வெளிநாட்டு சந்தையிலும் கடன் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியான ஒரு நிலைமைக்கு முகம்கொடுத்துள்ளதாகவும்,
அரச ஊழியர்களின் செலவுகளை ஈடுசெய்வதற்கும் பணம் இல்லாத ஒரு நிலைமை உருவாகியுள்ளதாகவும் திறைசேரி மற்றும் மத்திய வங்கியை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum