Top posting users this month
No user |
Similar topics
20 தமிழர்கள் சுட்டுக்கொலை: நேரத்திற்காக காத்திருக்கும் மோடி
Page 1 of 1
20 தமிழர்கள் சுட்டுக்கொலை: நேரத்திற்காக காத்திருக்கும் மோடி
ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி மௌனம் காக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆந்திர பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்கள் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, மௌனமாக இருப்பது ஏன்? என்று தமிழக கட்சித்தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ஆந்திர மாநிலம் திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது மிகவும் வேதனையான, கண்டனத்துக்குரிய செயலாகும்.
இதுகுறித்து மத்திய அரசு நிச்சயம் அறிக்கை வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் அமைதியாக இருக்கவில்லை. நேரம் வரும்போது நிச்சயம் பிரதமர் பேசுவார் என்றும் தகுந்த நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறியுள்ளார்.
ஆந்திர பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்கள் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, மௌனமாக இருப்பது ஏன்? என்று தமிழக கட்சித்தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ஆந்திர மாநிலம் திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது மிகவும் வேதனையான, கண்டனத்துக்குரிய செயலாகும்.
இதுகுறித்து மத்திய அரசு நிச்சயம் அறிக்கை வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் அமைதியாக இருக்கவில்லை. நேரம் வரும்போது நிச்சயம் பிரதமர் பேசுவார் என்றும் தகுந்த நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை தமிழர்கள் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்திய பிரதமர் மோடி
» 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொலை! உண்மைகளை கண்டுபிடிக்க ஆந்திர முதல்வர் உத்தரவு
» குறுந்தாடி வச்சிறிக்கீங்களா? கை நிறைய சம்பளமா? உங்களுக்காக காத்திருக்கும் கில்லாடி பெண்!
» 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொலை! உண்மைகளை கண்டுபிடிக்க ஆந்திர முதல்வர் உத்தரவு
» குறுந்தாடி வச்சிறிக்கீங்களா? கை நிறைய சம்பளமா? உங்களுக்காக காத்திருக்கும் கில்லாடி பெண்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum