Top posting users this month
No user |
Similar topics
லசந்த, மகேஸ்வரன் கொலைகள் தொடர்பிலான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்: ஜோன் அமரதுங்க
Page 1 of 1
லசந்த, மகேஸ்வரன் கொலைகள் தொடர்பிலான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்: ஜோன் அமரதுங்க
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரீ.மகேஸ்வரன் ஆகியோரின் கொலைகள் தொடர்பிலான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படை அதிகாரியாவார்.
இந்த நபர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கொலைகளுக்கு யார் உதவி வழங்கினார்? ஒரே நபரே இந்த உதவிகளை வழங்கினாரா? போன்ற கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும்.
2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற வேறும் கொலைகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என ஜோன் அமரதுங்க குறித்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மகேஸ்வரன் மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலைகள் தொடர்பிலான தகவல்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என சிங்கள ஊடகமொன்றுக்கு ஏற்கனவே ஜோன் அமரதுங்க தகவல் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படை அதிகாரியாவார்.
இந்த நபர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கொலைகளுக்கு யார் உதவி வழங்கினார்? ஒரே நபரே இந்த உதவிகளை வழங்கினாரா? போன்ற கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும்.
2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற வேறும் கொலைகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என ஜோன் அமரதுங்க குறித்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மகேஸ்வரன் மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலைகள் தொடர்பிலான தகவல்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என சிங்கள ஊடகமொன்றுக்கு ஏற்கனவே ஜோன் அமரதுங்க தகவல் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் கால தாமதமாக காரணம் என்ன: ஜோன் அமரதுங்க
» லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முக்கிய தகவல்கள் அம்பலம்
» நாடாளுமன்றத்தில் ஹெரோயின் மன்னன்: அமைச்சர் ஜோன் அமரதுங்க
» லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முக்கிய தகவல்கள் அம்பலம்
» நாடாளுமன்றத்தில் ஹெரோயின் மன்னன்: அமைச்சர் ஜோன் அமரதுங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum