Top posting users this month
No user |
மகிந்தவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
Page 1 of 1
மகிந்தவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிச கட்சியினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
25 மாவட்டங்களில் இராணுவத்தினரை நிலை நிறுத்தியமை பொதுமக்களின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
முன்னிலை சோசலிச கட்சியினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
25 மாவட்டங்களில் இராணுவத்தினரை நிலை நிறுத்தியமை பொதுமக்களின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum