Top posting users this month
No user |
எனது மகளின் கருவை கலைத்துவிடுங்கள்: தாயின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்
Page 1 of 1
எனது மகளின் கருவை கலைத்துவிடுங்கள்: தாயின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்
எனது மகளின் கருவை கலைக்க வேண்டும் என்று தாயார் ஒருவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கலா என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது மகள் 18 வயதுக்கு குறைவாக உள்ளார். எனது வீட்டுக்கு வரும் ஒருவன் எனது மகளை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து விட்டான்.
அவன் மீது பொலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பொலிசார் விசாரணை நடத்தி அவனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
எனது மகள் அப்பாவி, அவள் வயிற்றில் கரு வளர்கிறது, இந்த கருவை கலைக்க வேண்டும் என்று கோரி அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்று கோரிக்கை வைத்தேன்.
ஆனால் மருத்துவர் கருவை கலைக்க மறுக்கிறார், கருக்கலைப்பு சட்டப்படி கருவை 18 வயதுக்கு குறைவான சிறுமிகளின் வயிற்றியில் வளர்ந்தால் சிறுமியின் பெற்றோர் அனுமதியுடன் கலைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே கருவை கலைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி சிவஞானம் நேற்று விசாரித்தார்.
அப்போது அரசு சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் விஜயகுமார், மனுதாரர் மகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு தற்போது நீதிமன்றத்தில் ஆஜராக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
பொலிசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர், சிறுமியின் வயிற்றில் உள்ள கருவை கலைக்கலாம் என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர். அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு, மனுதாரர் மகளின் வயிற்றில் வளரும் கருவை உடனே கலைக்கலாம் என்று மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கலா என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது மகள் 18 வயதுக்கு குறைவாக உள்ளார். எனது வீட்டுக்கு வரும் ஒருவன் எனது மகளை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து விட்டான்.
அவன் மீது பொலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பொலிசார் விசாரணை நடத்தி அவனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
எனது மகள் அப்பாவி, அவள் வயிற்றில் கரு வளர்கிறது, இந்த கருவை கலைக்க வேண்டும் என்று கோரி அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்று கோரிக்கை வைத்தேன்.
ஆனால் மருத்துவர் கருவை கலைக்க மறுக்கிறார், கருக்கலைப்பு சட்டப்படி கருவை 18 வயதுக்கு குறைவான சிறுமிகளின் வயிற்றியில் வளர்ந்தால் சிறுமியின் பெற்றோர் அனுமதியுடன் கலைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே கருவை கலைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி சிவஞானம் நேற்று விசாரித்தார்.
அப்போது அரசு சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் விஜயகுமார், மனுதாரர் மகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு தற்போது நீதிமன்றத்தில் ஆஜராக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
பொலிசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர், சிறுமியின் வயிற்றில் உள்ள கருவை கலைக்கலாம் என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர். அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு, மனுதாரர் மகளின் வயிற்றில் வளரும் கருவை உடனே கலைக்கலாம் என்று மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum