Top posting users this month
No user |
காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையின் கட்டுமானப் பணியை தொடர அமைச்சரவை அனுமதி
Page 1 of 1
காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையின் கட்டுமானப் பணியை தொடர அமைச்சரவை அனுமதி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அதிசொகுசு ஜனாதிபதி மாளிகை ஒன்று காங்கேசன்துறையில் அமைப்பதாக குற்றச்சுமத்தப்பட்டுள்ள நிலையில், அம்மாளிகையின் கட்டுமான பணியை தொடர அமைச்சரவை அனுமதி வழங்க தீர்மானித்துள்ளது.
வட மாகாணத்திற்கு சில வாரங்களுக்கு முன்னர் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த கட்டிடத்தை ஜனாதிபதி மாளிகை என வர்ணித்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதனை நிராகரித்திருந்தார்.
மேலும் இவ்வாறான நிலையில் வடமாகாணத்தின் சர்வதேச உறவுகளுக்கான நிலையத்தின் கட்டுமான பணிகளை தொடர்வது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்தின தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தின் சர்வதேச உறவுகளுக்கான நிலையம் 2014 இல் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி 1.578.8 மில்லியன் செலவில் சகல நவீன வசதிகளையும் கொண்டதாக கட்டப்பட்டுவருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்திற்கு சில வாரங்களுக்கு முன்னர் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த கட்டிடத்தை ஜனாதிபதி மாளிகை என வர்ணித்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதனை நிராகரித்திருந்தார்.
மேலும் இவ்வாறான நிலையில் வடமாகாணத்தின் சர்வதேச உறவுகளுக்கான நிலையத்தின் கட்டுமான பணிகளை தொடர்வது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்தின தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தின் சர்வதேச உறவுகளுக்கான நிலையம் 2014 இல் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி 1.578.8 மில்லியன் செலவில் சகல நவீன வசதிகளையும் கொண்டதாக கட்டப்பட்டுவருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum