Top posting users this month
No user |
நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர்
Page 1 of 1
நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர்
நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் சீன விஜயத்தின் போது பொருளாதார சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
தற்போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சீன ஜனாதிபதியும் பிரதமரும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்படுவார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் சீன விஜயத்தின் போது துறைமுக நகர்த் திட்டம் குறித்தும் பேசப்பட உள்ளது.
பொருளாதாரம் தொடர்பில் மிக விரிவாக ஆராயப்படும் என ரவி கருணாநாயக்க சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் சீன விஜயத்தின் போது பொருளாதார சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
தற்போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சீன ஜனாதிபதியும் பிரதமரும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்படுவார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் சீன விஜயத்தின் போது துறைமுக நகர்த் திட்டம் குறித்தும் பேசப்பட உள்ளது.
பொருளாதாரம் தொடர்பில் மிக விரிவாக ஆராயப்படும் என ரவி கருணாநாயக்க சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum